மும்மொழி கொள்கைக்கு எதிராக

தங்கதமிழன்
0
நேற்று வெள்ளகோவிலில் #மும்மொழிகொள்கைக்கு எதிராக
#மறுசீரமைப்புக்கெதிராக சுமார் 2000மக்கள் திருமணம் மஹாலில் ஒன்று திரண்டு தங்கள் எதிர்பைவெளிபடுத்தினார்கள்
ADS
விளம்பரம
இக்கூட்டத்திற்கு மாண்புமிகுசெய்திதுறைஅமைச்சர்மு.பெ.சாமிநாதன்அவர்கள் தலைமைதாங்கினார்கள்
வெள்ளகோவில் நகராட்சி செயலாளர்
சபரி எஸ் முருகானந்தம் மற்றும் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்
மாவட்ட இளைஞர் அணியினர் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்
ADS
கூட்டத்திற்கு மனிதவளம் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் கலந்துகொண்டனர்
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
கே இ பிரகாஷ் அவர்களும் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில்
இந்தி திணிப்புக்கெதிராக
உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
பலதரபட்ட மாற்று கட்சியில் இருந்து சுமார் 1000த்துமேற்பட்டவர்கள் தி.மு.க.வில் அமைச்சர்கள் முன்னிலையில் இணைந்து கொண்டனர்
ADS
விழா முடிவில்
அனைவருக்கும் பிரியாணி கொடுக்கபட்டது

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!